ஞாயிறு, 22 மார்ச், 2020

கொரோனா வைரஸ்சால் ஊரடங்கு உத்தரவு வடக்கு நாளை மறுதினம் வரை நீடிப்பு

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிற்கு விதிக்கப்பட்ட ஊரங்கு உத்தரவு செவ்வாய்கிழமை (24.03.20) காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அன்று மதியம் 2மணிக்கு மீளவும் ஊரடங்கு அமுலாகும்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக