புதன், 26 பிப்ரவரி, 2020

ஆங்கில திறமையை விளையாட்டு மூலம் அதிகரிக்க ஸ்கிரபிள் இலவச கருத்தரங் குயாழில்

யாழ் சிறுவா்களின் ஆங்கில திறமையை விளையாட்டு மூலம் அதிகரிக்க ஸ்கிரபிள் இலவச கருத்தரங்கு பெற்றோர்களே! மாணவர்களே! பாடசாலை மாணவர்களின் ஆங்கில திறமை மற்றும் தலைமைத்துவ பண்பினை விருத்தி செய்யும் சர்வதேச ஸ்கிரபிள் விளையாட்டுபற்றிய அறிமுக கருத்தரங்கு சிறகுகள் அமையத்தினரால் 01.03.2020 ஞாயிறு அன்று மாலை 2.00 மணி முதல் 4.00 மணிவரை தெல்லிப்பளையிலுள்ள AZIIE ஆங்கில  கல்வி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.ஆா்வமுள்ள மற்றும் Scrabble கற்றுக்கொள்ள விரும்பும்...

புதுக்குடியிருப்பில் அறு கிலோ கஞ்சாவுடன் மூவர் அதிரடியாகக் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் 6 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற  இரகசிய தகவலுக்கு அடிப்படையில் அவருடைய பணிப்பின் பெயரில் பொலிஸ் நிலைய தற்காலிக பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி அடங்கிய பொலிஸ் அணியினர் குறித்த சோதனை  நடவடிக்கையினை...

தென்மராட்சியில் வீட்டிற்குள் புகுந்து திடீர்த் தாக்குதல் நடத்திய மர்மக் கும்பல்

யாழ்.தென்மராட்சியில் வீடொன்றுக்குள் புகுந்த மர்மக் கும்பல் ஒன்று சரமாரியான தாக்குதல் மேற்கொண்டதால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.தென்மராட்சி, மாசேரிப் பகுதியில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று, நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக  தெரிவிக்கப்படுகிறது.மண் அள்ளப் பயன்படுத்தப்படும் சவள், கொட்டன் தடிகள், இரும்புக் கேடர்களுடன் தாக்குதல் குழு வீட்டினுள் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளது.வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த  பஸ் மீது தீ...

திங்கள், 24 பிப்ரவரி, 2020

கேரளக் கஞ்சாவை யாழ் வாசி மரக்கறி மூட்டைகளுக்குள் கடத்தியவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறி மூட்டைகளுக்குள் 6 கிலோ கஞ்சா போதைப் பொருளை கடத்த முற்பட்டார் என்ற குற்றச் சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் கஞ்சா போதைப் பொருள் கடத்தப்படுவதாக  சங்கானை மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு நேற்று இரவு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து,  அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் மரக்கறிகளுக்குள் மறைத்து...