
யாழ் சிறுவா்களின் ஆங்கில திறமையை விளையாட்டு மூலம் அதிகரிக்க ஸ்கிரபிள் இலவச கருத்தரங்கு
பெற்றோர்களே! மாணவர்களே! பாடசாலை மாணவர்களின் ஆங்கில திறமை மற்றும் தலைமைத்துவ பண்பினை விருத்தி செய்யும் சர்வதேச ஸ்கிரபிள் விளையாட்டுபற்றிய அறிமுக கருத்தரங்கு சிறகுகள் அமையத்தினரால் 01.03.2020 ஞாயிறு அன்று மாலை 2.00 மணி முதல் 4.00 மணிவரை தெல்லிப்பளையிலுள்ள AZIIE ஆங்கில
கல்வி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.ஆா்வமுள்ள மற்றும் Scrabble கற்றுக்கொள்ள விரும்பும்...