புதன், 13 நவம்பர், 2019

யாழ் பலாலிக்கு சென்னையிலிருந்து படையெடுக்கப் போகும் சுற்றுலாப் பயணிகள்

சென்னைக்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இந்திய பயண முகவர் சங்கத்தின் அகில இந்திய மற்றும் தமிழ் நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் சென்னையில் இடம்பெற்றது.41 வருடங்களுக்கு பின்னர் யாழ் பலாலி சர்வதேச விமான நிலையம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதுடன், சென்னைக்கான  விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி தொடர்பில்...

இளைஞருக்கு யாழ்- கொழும்பு பயணிகள் பேரூந்தில் ஏற்பட்ட கொடுமை

நேற்று (11) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருவதற்கு இளைஞர் கொழும்பிலுள்ள முத்து ஆசனப்பதிவு நிலையத்தில் பஸ்சை பதிவு செய்தார். பிறின்ஸ் ரவல்ஸ் பஸ்லில்(NG 2255) 22ம் இலக்க ஆசனத்தை பதிவு செய்தார். இரவு 9.30க்கு பஸ் என்று சொன்னார்கள்.அதன் படி இரவு 9.20க்கு அந்த இளைஞர் பஸ் ஏறுவதற்கு முத்து ஆசனப்பதிவு  நிலையத்துக்கு வந்தான். வெள்ளவத்தையிலிருந்து கொட்டாஞ்சேனைக்கு பஸ் 9.40க்கு வந்தது. பஸ் ஏறிய இளைஞர் 22ம் இலக்க ஆசனத்தில் இருக்க சென்ற போது இந்த...